முத்துப்பேட்டையில் தமுமுக சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிராச்சாரம் நாளைக்கு நடைபெற உள்ளது ! !

11/29/20130 comments



இன்ஷா அல்லாஹ் நாளை 30.11.2013 அன்று மாலை 5 மணியளவில் டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஏன் ? என்று மக்கள் விழிப்புணர்வு பிராச்சாரம்.

இதில் திருச்சி ரபீக் , தலைமை கழக பேச்சாளர் தமுமுக அவர்கள் சிறப்புரை ஆற்றார் உள்ளார்.

பிரச்சாரம் இடங்கள்:


ஆ.வெ.நேனா.பள்ளி,பழயை பேருந்து நிலையம், ஆசாத் நகர் கடை வீதி ஆகிய இடங்களின் நடைப்பெறும்.

தகவல்:முகம்மது பைசல் , நகர செயலாளர் தமுமுக
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech