அன்புள்ள சகோதர்களே
அஸ்ஸலாமு அழைக்கும்......
நான் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டையில் பரவி வரும் டெங்கு காய்சல் சமந்தமாக தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு ஒரு அனுபினேன் . அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
உத்தரவுயீடர்கள்.
அதற்கு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து எனக்கு பதில் தரப்பட்டுள்ளது . அதில் தினமும் சாக்கடை வடிகாலய் சுத்தம் செய்வதாக கூறபட்டுள்ளது . ஆனால் நான் நம் ஆசாத் நகர் மக்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுவரை முழுமையாக இருபுறமும் சுத்தம் செய்யவில்லை என கூறுகிறார்கள் .
எனவே தாங்கள் ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை ( போட்டோ எடுத்து ) மக்களுக்கு கொண்டு சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன்.
மேலும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பதில் கேட்குமாறு
கேட்டுகொள்கிறேன்
இணைப்பு ( நமது மாவட்ட ஆட்சியர் கூறிய பதில் )
ஹாஜா கமால் - MBA
ஆசாத் நகர், முத்துப்பேட்டை

Post a Comment