முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள்
அசாத்நகர் அங்காடியில் பயனாளிகளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி,
சர்க்கரை, ரூ. 100 ரொக்கம் ஆகியவற்றை பேரூராட்சியின் மன்ற துணை தலைவரும் , 3 வது வார்டு கவுன்சிலரும் அப்துல் வகாப் அவர்கள் வழங்கினார் .
Post a Comment