முத்துப்பேட்டை அருகே செம்படவன்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது வீடு தீடீரென தீப்பிடித்து எரிந்தது.இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.விபத்திற்கான காரணம் தெரியவில்லை.இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Post a Comment