முத்துப்பேட்டை,(PKT ரோடு) நெய்யக்கார தெரு. மர்ஹீம் VNS.சேக்தாவூது அவர்களுடை மகனும், மர்ஹீம் AA.அஹமதுஜலாலுதீன் அவர்களுடைய, மருமகனும். N.காதர்ஹீசேன் சகோதரர்களுடைய, தகப்பனாரும், மர்ஹீம் AA.அபூபக்கர் , முஹம்மது முகைதீன் ,சகோதரர்களுடைய மச்சானுமாகி NS.நெய்னாமுஹம்மது அவர்கள் பகல் 12-15,மணிக்கு மௌதாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
அடக்கம் இரவு 7.மணிக்கு முகைதீன்பள்ளியில் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்
அறிவிபாளர்:AA.முகம்மது முகைதீன் சகோதரர்கள்.

Post a Comment