மெளத் அறிவிப்பு

11/13/20140 comments




இன்று அஸருக்கு பிறகு ஷார்ஜாவில் நல்லடக்கம்

முத்துப்பேட்டை கோக்க தாஜூதீன் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜூவூன்...

இன்று 12-11-2014 அஸர் தொழுகைக்குப்பிறகு ஷார்ஜா பொது மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யபடுகிறது.. சகோதரர்கள் கலந்துகொள்ளவும்.

தகவல் – முத்துப்பேட்டை வசீர் அஹமது

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech