மௌத்து அறிவிப்பு !

11/15/20140 comments




முத்துப்பேட்டை ஆசாத்நகர் மர்ஹூம் காதர் நெய்னா முகம்மது அவர்களின் பேரனும், மர்ஹூம் ஜமால் முகமது அவர்களின் மகனும், வெல்லத்துரை (எ)  ஜஹாகீர் அவர்களுடைய மருமகனும்,  மாமாங்கம் முஜ்புர் ரஹ்மானுடைய மைத்துனரும்மாகிய ” J. ராசிக் அலி ”  அவர்கள் நேற்று (14.11.14 ) மாலை 4-  மணிக்கு சவுதி அரேபியா ஜித்தாவில் மௌத்தாகி விட்டார்கள்.
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து,   கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி    ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின்   கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.

 அன்னாரின் ஜனாஸா ஜித்தாவில் நல்லடக்கம் செய்யப்படும்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech