நான் முத்துபேட்டையில் இருந்து திருவாரூர்க்கு நேரடி பேருந்து
வேண்டி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினேன் !
> தற்போது அந்த மனுவின் விசாரணை கும்பகோணம் போக்குவரத்து
கழகத்துக்கு முதல்வர் மூலமாக மாற்றபட்டுள்ளது !
> இன்ஷா அல்லாஹ் இந்த பேருந்து வசதி நமக்கு கிடைக்க
அனைவரும் துஆ செய்வோம் !
( இணைப்பு நான் அனுப்பிய மனு மற்றும் கும்பகோணம்
போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் மூலமாக மாற்றப்பட்ட
விபரம் )
- ஹாஜா கமால் MBA

Post a Comment