முத்துப்பேட்டை PKT ரோடு நெய்யக்காரத் தெருவில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பாத்திமா என்பவருடைய மகன் உமர் 5 வயதுடைய சிறுவன் வீட்டில் தொலைக்காட்சியை இயக்கிய போது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளான்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இதை தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரித்து கொண்டுள்ளனர்.
குழந்தையை இழந்து தவிக்கும் அந்த தாய்க்கு அதை தாங்கக்கூடிய சக்தியை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.

Post a Comment