முத்துப்பேட்டையில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை மமக திட்டவட்டமாக அறிவிப்பு ! !

12/08/20130 comments




முத்துப்பேட்டையில் பழைய பேரூந்து நிலையம் அருகில் இருக்கும் பட்டறைக்குளத்தில் நடைபெறும் முறைகேடான பணிகளை கண்டித்தும், உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 
மாபெரும் முற்றுக்கை போராட்டம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11-12-2013 அன்று காலை 10 மணிக்கு மணியளவில் நடைப்பெறும்.....

அழைக்கிறது....


மனிதநேய மக்கள் கட்சி

முத்துப்பேட்டை நகரம்

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech