தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.01.2014 அன்று முகைதீன் பள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாநில செயளாலர் திருத்துறைபூண்டி அப்துல்ரஹ்மான் அவர்கள் ஜனவரி 28 போராட்டத்தின் அவசியத்தை வழியுறுத்தி உரையாற்றினார்கள்.
இதில் ஆன்களும் பெண்களும் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்




Post a Comment