முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் மர்ஹீம் முகம்மது சேக்தாவூது ஓடாவி அவர்களின் மகனும்,மர்ஹீம் பீர் முகம்மது அவர்களுடைய மருமகனும், செய்யது அகமது, சுல்தான், இவர்களுடைய, மைத்துனரும், சேக் அலாவுதீனுடைய, தகப்பனாரும்மாகிய, M.நெய்னா முகம்மது அவர்கள் 07.11.2014 இரவு 8-மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
08.11.2014 காலை10-மணிக்கு ஆசாத்நகர் மையவாடியில் நல்லடக்கம்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

Post a Comment